ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆட்சியில் பங்கு கேட்டால் என்ன தப்பு?… திமுக கூட்டணியில் வெடித்த புது சர்ச்சை… கோவையில் நடந்த அதிரடி பேட்டி..!!!
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றும், இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள இயல்பான மற்றும் எதார்த்தமான ஒரு எதிர்பார்ப்புதான் என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
Read more