“ஐயோ பாவம்”… ஆத்தங்கரையில் எமனாக வந்த முதலை… 12 அடி அரக்கனிடம் சிக்கிய பரிதாப உயிர் – பதறவைக்கும் காட்சி…!!!

குஜராத்தில் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று ஆற்றங்கரையில் நின்றிருந்த நபரை நீருக்குள் இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வதோதரா மாவட்டத்தில் உள்ள நர்மதா ஆற்றின் கரையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த நபர்…

Read more

பகீர் சம்பவம்… ஒரு குலை நுங்குக்கு இத்தனை பெரிய விலையா?… கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் மற்றும்…

Read more

அட பாவமே… “இப்படிக்கூட நடக்குமா என்ன?”… புல்லட்டில் பெரியப்பாவுக்கு ஏற்பட்ட அந்த கொடுமை.. இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான அதேசமயம் அதிர்ச்சியூட்டும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. தனது பெரியப்பாவை புல்லட் பைக்கின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஒரு இளைஞன் மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டியதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம். பைக் சீறிப்பாய்ந்த வேகத்தில்,…

Read more

இரயில் நிலையத்தையே அதிர வைத்த அந்த ஒரு ‘ஷேக் ஹேண்ட்… 3 வினாடிகளில் மரணத்தை வென்ற பயணி… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை போரிவலி இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பதறவைக்கும் சம்பவம், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு பயணி ஓடிக்கொண்டிருக்கும் இரயிலில் ஏற முயன்று, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழப் போனார். அந்த மூன்று…

Read more

ஆட்டோவை நசுக்கிக் கொண்டு சீறிய டம்பர் லாரி… எமனுடன் 2 கிலோமீட்டர் போராட்டம்… ஓட்டுநர் போதையா? அல்லது ஆத்திரமா?… பதறவைக்கும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தில் பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த டம்பர் லாரி ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. மோதியதோடு நிற்காமல், அந்த ஆட்டோவை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை லாரி…

Read more

Other Story