“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி..!” ஏன் இவ்வளவு பதட்டம்..? திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு.. அமைச்சர் ரமேஷ் பதிலடி..!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான…

Read more

Other Story