மது பாரில் மோதல்…! இளம் பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்… வெளியான புதிய பரபரப்பு தகவல்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதி மதுபாரில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, யான்சி (18) என்ற இளம் பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யான்சி…

Read more

Other Story