“என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க”… ஒரே வீட்ல நடந்த கள்ளக்காதல் லீலைகள்… போலீஸிடம் பிடிபட்ட பெண் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு…

Read more

Other Story