“ஆன்லைன் உணவை எடுக்காததால் அம்பலமான ரகசியம்!”.. ஆபத்தான நிலையில் கிடந்த முதியவரை மீட்ட தீயணைப்பு அதிகாரியின் ‘அதிரடி ஆக்ஷன்’..!!

மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 83 வயது ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரி நடராஜன், கழிவறையில் திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகன் ஸ்வீடனிலும், மகள் வேலூரிலும் வசித்து…

Read more

Other Story