“இந்த குழந்தை எனக்கு பிறக்கல”… நீ யாருக்கோ பெத்திருக்க… சந்தேகத்தால் மல்லு கட்டிய கணவன்… தலைக்கேறிய வெறியால் 9 மாத பிஞ்சு குழந்தை கொலை.. தாயும் உடந்தை.!
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரை (30), கலைச்செல்வி (27) தம்பதியரின் 9 மாதக் குழந்தை கடந்த மாதம் 8-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இச்சம்பவத்தில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்…
Read more