“நெஞ்சை பதறவைக்கும் துயரம்!”.. ரேஷன் அரிசி வாங்க போன இடத்தில் நடந்த கொடூரம்‌‌.. மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் – ஜெயலட்சுமி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் ஜெயலட்சுமி தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்துக்கொண்டு, அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை…

Read more

Other Story