“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

Read more

Other Story