இந்த மீனைப் பார்த்துட்டீங்கன்னா டக்குனு கடலில் இருந்து வெளியே வந்துருங்க..! “திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திடீர் எச்சரிக்கை”… வைரலாகும் வீடியோ…!!!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில்…
Read more