“என் தோள்மேல கை வைங்க!”.. ரேபிடோ சவாரியில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை.. ஓட்டுநரை வரவழைத்து மண்டையை உடைத்த ஆண் நண்பர்கள்..!!
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான பிரவீன்குமார் (என்ற நவீன்குமார்), மூக்குக்கண்ணாடி கடை நடத்தி வந்துகொண்டே, மாலை நேரங்களில் பகுதிநேரமாக ரேபிடோ பைக் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து குரோம்பேட்டைக்கு இரண்டு பெரிய பைகளுடன் சவாரி ஏறிய 22 வயது…
Read more