“இப்படி ஒரு மனுஷனை இந்த அவசர உலகத்துல பார்க்கவே முடியாது….!” நள்ளிரவில் டயப்பர் டெலிவரி செய்ய வந்த இடத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்….. நெட்டிசன்களை உருக வைத்த வைரல் வீடியோ….!!

சுயநலமும் அவசரமும் நிறைந்த இந்த நவீன உலகில், முன்பின் தெரியாத ஒரு பச்சிளம் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகப் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் ஒருவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும் அக்கறை, ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் உருக வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த…

Read more

“இவ்வளவு பாசமா பேசுறாங்களே…. இவங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கணும்….!” பெங்களூரு ஆட்டோ டிரைவரின் அக்கறையான செயலால் உருகிய அமெரிக்கப் பயணி…. நெகிழ்ச்சியான வைரல் வீடியோ….!!!

பெங்களூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது எப்போதும் தீராத போக்குவரத்து நெரிசல், ஐடி நிறுவனங்களின் பரபரப்பு மட்டும் தான். ஆனால், இந்த அவசர உலகிற்கு மத்தியிலும் பெங்களூரு நகர மக்கள் தங்களுக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் பேரன்பையும், விருந்தோம்பல் பண்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு…

Read more

“அழுகையே வந்துடுச்சு….!” அம்மா படுத்த படுக்கையானா என்ன…. இனி இந்த கடையை நான் பார்த்துப்பேன்…. புத்தகப் பையைத் தூக்கி எறிந்துவிட்டு கரண்டியைப் பிடித்த பள்ளிச் சிறுவன்…. நெஞ்சை உருக்கும் காட்சி….!!

வாழ்க்கை சில நேரங்களில் வறுமையின் சாட்டையால் நம்மை மிகக் கொடூரமாக அடிக்கத் தொடங்கும். ஆனால், அந்த வலிகளைத் தாங்கிக் கொண்டு, விதியின் முகத்தில் அறையும் விதமாகச் சில மனிதக் கடவுள்கள் நம் கண் முன்னே தோன்றுவார்கள். அப்படித்தான், தன் அன்றாடப் பிழைப்பிற்காகவும்,…

Read more

“ஜன்னல் சீட் கேட்டான்….!” மேகங்களுக்கு மேல போனா கடவுளைப் பார்க்கலாமா…. 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பயணி…. பின்னணியில் இருந்த நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

டெல்லியில் இருந்து புனே சென்ற விமானத்தில், ஒரு சிறுவனின் எளிய கோரிக்கையை நிறைவேற்றிய ஒரு நபர், அந்தச் சிறுவனின் பின்னணியில் இருந்த நெகிழ்ச்சியான உண்மையை அறிந்து கண்ணீர் சிந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. விமானத்தில் ஜன்னல் ஓரம் அமர விரும்பிய 7…

Read more

“என் உசுரே போனாலும் பரவாயில்லை…. அந்தக் குழந்தை பிழைக்கணும்….!” மரணத்தின் வாயிலில் நின்ற பிஞ்சு உயிர்..‌‌.. நடுரோட்டில் பாய்ந்து தூக்கிய டெலிவரி பாய்..‌‌.. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ….!!

வாழ்க்கை சில நேரங்களில் ஒரு சில நொடிகளில் தன் ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் காட்டத் துடிக்கிறது. அப்படித்தான், சுற்றியும் வாகனங்கள் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பரபரப்பான  சாலையில், யாருடைய கவனக்குறைவாளோ ஒரு பச்சிளம் குழந்தை தத்தித் தத்தி நடந்துகொண்டிருக்கிறது.…

Read more

“ஏய்.. அதுக்கு இன்னும் உயிர் இருக்குடா‌.‌…!” நெரிசலான சந்தையில் உயிரற்றுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த இளைஞர்கள்…. நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி வீடியோ….!!!

சுயநலமிக்க இந்த உலகில் மனிதநேயம் இன்று சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சாலையோரம் மயங்கி கிடந்த ஒரு குரங்கின் உயிரைக் காப்பாற்ற இரண்டு இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பரவி வருகிறது. கூட்டம் அதிகமாக இருந்த ஒரு…

Read more

“என்னப்பா சொல்றீங்க… பல்லால் கடிச்சே கோமாவில் இருந்து காப்பாத்துனாங்களா….? விசித்திர சிகிச்சையால் 7 வருஷமா கோமாவில் இருந்த கணவனை மீட்ட மனைவி….!!!

சீனாவை சேர்ந்த ஜாவ் ஜின்கியான் என்ற நபர், கடந்த 2019-ல் ஒரு 3 வயது குழந்தையைக் காப்பாற்றப் போய் 6 மீட்டர் உயர கூரையிலிருந்து கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். அவர் இனி பிழைப்பது கஷ்டம்…

Read more

“இவரோட புரோட்டோகால் என்ன ஆகுறது…?” ஏசி ரூமை விட்டுட்டு வர்றாரே…. 80 வயது பாட்டிக்காக வெளியே ஓடி வந்த கலெக்டர்…. கண்ணீரைத் துடைத்த ஒரே ஒரு உத்தரவு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், அரசாங்க புரோட்டோகலை எல்லாம் ஓரமாக தூக்கி வைத்துவிட்டு, நேராக வந்து 80 வயது முதியவரின் குறையைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள கலெக்டர் பிரதீப் கவண்டேவின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைகால்களால் சரிவர…

Read more

“ஆம்புலன்ஸ்க்கு 15,000 ரூபாய் கேட்டாங்கப்பா….!” ஹார்ட் அட்டாக் வந்த முதியவர்….. பிளிங்கிட் நிறுவனத்தின் புதிய இலவச சேவையால் உயிர் பிழைத்த ஜீவன்…. வைரல் வீடியோ….!!!

ஹரியானா மாநிலத்தில், மாரடைப்பால் உயிருக்குப் போராடிய முதியவர் ஒருவரை, பிரபல டெலிவரி நிறுவனமான பிளிங்கிட் தனது ஆன்லைன் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் காத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரபல…

Read more

“10 வருட இடைவெளி; ஆனா மாறாத ஒரே தேதியும், மருத்துவமனையும்!”.. சுகப்பிரசவத்தில் அரங்கேறிய நெஞ்சை நெகிழ வைக்கும் அபூர்வ நிகழ்வு..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள், ஒரே தேதியில், ஒரே மருத்துவமனையில், ஒரே மருத்துவர் மூலம் பிறந்து உலக சாதனை படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நெல்லையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதபோதகர் ஜெபர்சன் – சீபா மனோஸ்…

Read more

Other Story