“இவரோட புரோட்டோகால் என்ன ஆகுறது…?” ஏசி ரூமை விட்டுட்டு வர்றாரே…. 80 வயது பாட்டிக்காக வெளியே ஓடி வந்த கலெக்டர்…. கண்ணீரைத் துடைத்த ஒரே ஒரு உத்தரவு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், அரசாங்க புரோட்டோகலை எல்லாம் ஓரமாக தூக்கி வைத்துவிட்டு, நேராக வந்து 80 வயது முதியவரின் குறையைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள கலெக்டர் பிரதீப் கவண்டேவின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைகால்களால் சரிவர…

Read more

Other Story