4-ம் வகுப்பு சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை…! 9 வயது சிறுவனை சீரழித்த 17 வயது சிறுவன்… தமிழகமே அதிர்ச்சி..!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 4-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், கடந்த…

Read more

Other Story