“அட கடவுளே! கோவிலுக்கு போன இடத்தில இப்படியா நடக்கணும்…!” குரங்குகளுக்கு பழம் கொடுத்த புதுப்பெண்…. கணவன் கண்முன்னே நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சி சம்பவம்….!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகாசலமூர்த்தி கோவில் மலையுச்சியில், குரங்குகள் சூழ்ந்ததால் பயந்து நிலைதடுமாறி கீழே விழுந்து 24 வயது புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியை உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த அனிதா (24) என்ற பெண்ணிற்கும், வெளிநாட்டில் வேலை…
Read more