3-ஆவதும் பிறந்த பெண்குழந்தை….. மனவேதனையில் தற்கொலை செய்த விவசாயி…. பெரும் சோகம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயேந்திரன்(47). இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு  3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் குழந்தைக்கு 2 வயது. கடந்த சில மாதங்களாக விஜயேந்திரன் மூன்றும் பெண் குழந்தைகளாக…

Read more

“6 வருடங்களாக 1 விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை”… இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்… உபி முதல்வர் நெகிழ்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைக்கான 77 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, விவசாயிகள் முன்பெல்லாம்…

Read more

Other Story