3-ஆவதும் பிறந்த பெண்குழந்தை….. மனவேதனையில் தற்கொலை செய்த விவசாயி…. பெரும் சோகம்…!!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயேந்திரன்(47). இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் குழந்தைக்கு 2 வயது. கடந்த சில மாதங்களாக விஜயேந்திரன் மூன்றும் பெண் குழந்தைகளாக…
Read more