தூத்துக்குடியில் கொடூரம்! காற்றில் பறந்த பேரிகார்டு… பெண்மணிக்கு நேர்ந்த விபரீதத்தால் கொந்தளிக்கும் மக்கள்!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் செல்லக்கூடிய மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பேரிகார்டுகள் (Barricades) பலத்த காற்றினால் மொத்தமாகச் சரிந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பேரிகார்டுகளின் அடிப்பகுதியில் முறையான பாதுகாப்போ அல்லது பலமான பிடிப்போ இல்லாமல், வெறும் சிமெண்ட் கலவையால்…
Read more