தன் உயிரையும் பொருட்படுத்தல.. தண்டவாளத்தில் தலையை விட்ட நபர்… பக்கத்தில் வந்த ரயில்.. ஒரு நொடி கூட யோசிக்காமல் சட்டுனு குதித்து உயிரை காத்த கேட் கீப்பர்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ரயில்வே கேட் பகுதி ஒன்றில், ரயில் வருவதற்காகப் பாதுகாப்பு இரும்புத் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. அந்தச் சமயத்தில், அதிவேகமாக வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் நபர் ஒருவர் திடீரென ஓடிவந்து தண்டவாளத்தின் நடுவே…
Read more