Breaking: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கலாம்… ஆனால்…? உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு உத்தரவு…!!!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ள அரசுப் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ஒரு முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்…
Read more