Breaking: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கலாம்… ஆனால்…? உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு உத்தரவு…!!!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ள அரசுப் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று ஒரு முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்…

Read more

Breaking: தவெக அரசை கவிழ்க்க சதி…? எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!

தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜா தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது. அதாவது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்களிடம் 35 கோடி ரூபாய் வரை…

Read more

Other Story