ஊழியர்களோடு மதிய உணவு.. தனியாக நடைபயணம்! இந்த காலத்துலயும் இப்படியொரு நீதிபதியா…? சொக்கிப்போன இணையவாசிகள்…!

கோயம்புத்தூர் ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் பி.கே.சிவகுமார் (வயது 53). நாமக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சேலம், கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பு மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில்…

Read more

Other Story