அதிர்ச்சி.. ஒரே நாளில் 6 பேருக்கு நாய் கடி.. துண்டான விரல்.. தெருவில் சென்றவர்களை வேட்டையாடிய வெறிநாய்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று வெறிநாய் ஒன்று பயங்கர அட்டகாசம் செய்தது. அந்தத் தெரு வழியாக நடந்து சென்ற சவுராபானு என்ற மூதாட்டியை எதிர்பாராத விதமாகத் தாக்கிய அந்த நாய், அவரது கை விரலை…

Read more

Other Story