• October 4, 2025
“அரசியல் அறிவு துளியளவும் இல்லை” சினிமா மோகத்தில் வாழும் தவெக ஆதரவாளர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கரூர் துயரம் குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல், “உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; நான் என் வீட்டிலும் அலுவலகத்திலும் இருப்பேன்” என சினிமா வசன…

Read more

  • October 4, 2025
“இதை விட அசிங்கம் வேறு இல்லை” மாவட்ட பொறுப்புக்கு கூட தகுதி இல்ல…. தவெக பொதுச்செயலாரை கடுமையாக சாடிய மாரிதாஸ்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர்   புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக இருப்பது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். “புஸ்ஸி ஆனந்த் சரணடைவதே மானத்துடன் முடிவுக்கு வரக்கூடிய ஒரே வழி” என…

Read more

  • September 30, 2025
இரண்டு நாட்களாக தூங்கவில்லை… அயோக்கிய அரசியல், சொந்த மக்களை காவு கொடுப்பதா?” ஆவேசத்துடன் கடுமையாக சாடிய பிரபல நடிகர்..!!!

கரூர் பள்ளப்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான், தனது சொந்த ஊர் கரூர் என்பதால் மனவேதனையுடன்…

Read more

  • September 29, 2025
Breaking: அதிர்ச்சி… கரூர் துயரம் – தவெக நிர்வாகி தற்கொலை ..!!!

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக, “ திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரே காரணம்” என்று குறிப்பிட்டு, விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தின் விற்பட்டு கிளை செயலாளரான தவெக நிர்வாகி ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பனின்…

Read more

  • September 27, 2025
கரூர் விஜய்க்கு கடைசி சுற்றுப்பயணம்…. பதில் சொல்ல முடியல…. நாம் தமிழர் கட்சியிடம் திணறும் தவெக தொண்டர்கள்…!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு…

Read more

  • September 27, 2025
Breaking: கரூரில் கோரச் சம்பவம்: அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை… கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழப்பு – பரிதாப நிலை..!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட பரபரப்பான கூட்ட நெரிசலில் 6 குழந்தைகள், 9 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என மொத்தமாக 31 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேரழிவில் பலர்…

Read more

  • September 27, 2025
BIG BREAKING: விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல்: 11 பேர் உயிரிழப்பு – பலர் சிகிச்சையில்… பெரும் சோகம்..!!!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நடத்திய பொதுக்கூட்ட பிரச்சார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட  11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேலு உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பலர் கரூர் அரசு…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்…! “அரசு உதவி பெறும் பள்ளியில் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… ஆசிரியர் அதிரடி கைது…!!!

பெற்றோருக்கு அடுத்தபடியாக குழந்தைகள் ஆசிரியர்களிடம் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான செய்திகள் சமீப காலமாக வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read more

Breaking : தவெக தலைமை அறிவிப்பு: தொண்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!!

தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளுக்கு விஜய் பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதை…

Read more

  • September 26, 2025
Breaking: விஜய் நாளையே பயணம்: திட்டம் வெளியீடு..!!!

தமிழக வெற்றி  கழக தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்யும் திட்டத்தினைத் தவெக தலைமை அறிவித்துள்ளது. சமூகநல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் நடைபெறும் இந்த பிரச்சாரப் பயணத்திற்கு கட்சியினர்…

Read more

தவெக சார்பில் சுத்தம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி… பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்… மாவட்ட கல்வித்துறை அதிரடி..!!!

கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ததாக வெளியிடப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் நிகழ்வுகளுக்கு முறையான அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக…

Read more

  • September 23, 2025
“விஜய்க்கு விட்டுக் கொடுத்த அன்புமணி”… மாற்றம் கூட்டணிக்கான சிக்னல?

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சார நிகழ்வுகளுக்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம்  கட்சி தலைவர் விஜய் இருவரும் செப்டம்பர் 27ஆம் தேதி காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்த தேதியில் முதலில் அனுமதி பெற்றவர் அன்புமணி ராமதாஸ்…

Read more

மருத்துவமனை ஊழியராக இருந்துட்டு இப்படியா பண்ணனும்?….. அழுது புலம்பும் சிறுமி….. காவல்துறையினர் கைது நடவடிக்கை…..!!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை கீழப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தான் நடராஜன். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராகவும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அவர்களின் வீட்டிற்குச் சென்று கட்டு கட்டும் பணியையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நடராஜன் 17 வயது சிறுமி ஒருவரை…

Read more

Breaking: “2026 தேர்தல்”… கரூரில் செந்தில் பாலாஜிக்கு டஃப் கொடுக்கும் விஜயபாஸ்கர்… திமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்…!!!

கரூர் மாநகர் 18வது வார்டைச் சேர்ந்த திமுக வார்டு பிரதிநிதி ராஜலிங்கம் மற்றும் பல திமுக உறுப்பினர்கள், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி மாறும் பரிணாமம் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த மாறுதல் பெரும்…

Read more

  • September 8, 2025
அதிமுக, பாஜகவுக்கு ஷாக்..! “தொடரும் வேட்டை, முக்கிய ஒரு முன்னாள் அமைச்சரை குறிவைக்கும் திமுக…” கொங்குமண்டலத்தில் செந்தில்பாலாஜி ஆட்டம்..!!!

அதிமுகவில் உள்கட்சி பிரச்சனைகள் முற்றிக்கொண்டிருக்கும் நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதிமுகவில் இருந்து அதிருப்தியில் உள்ள பல தலைவர்களையும் தங்களது தரப்புக்கு இழுத்து வருவதில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்காற்றி வருகிறார் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி.…

Read more

  • September 1, 2025
அதிமுக, தவெக ஷாக்..! தொடர்ந்து வேட்டையாடும் செந்தில் பாலாஜி… 100-க்கும் அதிகமானோர் திமுகவில் ஐக்கியம்…!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தொண்டர்கள் திமுகவில் இன்று இணைந்து பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதில், கரூர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட…

Read more

  • August 29, 2025
காலையிலேயே சோகம்..! திமுக கட்சியின் மூத்த தலைவர் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்..!!

திமுகவின் மூத்த தலைவரும், செயற்குழு உறுப்பினருமான குளித்தலை சிவராமன் (83) நேற்று  உடல்நலக் குறைவால் காலமானார். கரூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் அவருக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட இருந்தது. நீண்டகாலமாகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்த…

Read more

  • August 28, 2025
பெரும் அதிர்ச்சி… மீண்டும் ஒரு மரணம்…! “தவெக மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர் பிணமாக மீட்பு”… நடந்தது என்ன…? வெளியான பரபரப்பு தகவல்..!!!

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக (தவெக) மாநில மாநாட்டில் பங்கேற்க வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன், தனது நண்பர்களுடன் காரில் சென்று திரும்பி வந்துள்ளார். இந்தக் குழு திருச்சி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட இறங்கியுள்ளனர்,இந்நிலையில் …

Read more

  • August 27, 2025
பெரும் அதிர்ச்சி..! திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ காலமானார்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரஹ்மான் நேற்று  காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலிருந்து திமுக வேட்பாளராக போட்டியிட்டு, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தனது…

Read more

  • August 26, 2025
Breaking: திமுக முன்னாள் எம்எல்ஏ கலீலுர் ரஹ்மான் காலமானார்…. பெரும் சோகம்.. இரங்கல்..!!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கலீலுர் ரஹ்மான் (வயது 78) இன்று சற்றுமுன் காலமானார். தமிழக அரசியல்வாதி ஆவார்.கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக பிறந்த இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர்…

Read more

  • August 26, 2025
கரூரில் வேட்டையை தொடங்கிய அதிமுக..! தேமுதிக முக்கிய புள்ளி உட்பட 200 பேர் அதிமுகவில் ஐக்கியம்… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!!

கரூர் மாவட்டத்தில் தேமுதிகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கட்சி வட்டாரங்களில் முக்கிய பொறுப்பேற்று வந்த பலர் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். முக்கியமாக, தேமுதிக கரூர் மாவட்ட செயலாளராக இருந்த அரவை முத்து, நேரடியாக அதிமுகவில் இணைந்துள்ளார். இவருடன் மாவட்ட அவைத்…

Read more

  • August 22, 2025
விஜய்க்கு ஷாக்..! அதிமுகவை தொடர்ந்து தவெகவில் ஆட்டத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜியின் அதிரடி வேட்டை…!! 50-க்கும் அதிகமானோர் திமுகவில் ஐக்கியம்…!!!

கரூர் மாவட்டத்தில், தமிழக  வெற்றிக் கழகத்துக்கு (தவெக) கடுமையான அதிர்ச்சியாக, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களாகவே சில தவெக தொண்டர்களிடம் திமுக அணுகல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வந்திருந்த நிலையில், தற்போது, தவெக ஒன்றியச்…

Read more

  • August 20, 2025
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி…! திமுகவில் இணைந்த அதிமுக பாஜக முக்கிய புள்ளிகள்… ஷாக்கில் இபிஎஸ்…!!!

தமிழக அரசியல் சூழலில் மாற்றுக்கட்சியினர்  திமுகவில்  சேர்வது  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் இந்த இணைப்பு  தெளிவாகக் காணப்படுகிறது. இந்நிலையில், பாஜக முன்னாள் கரூர் தெற்கு மாநகர தலைவர், அதிமுக கரூர் தெற்கு மாநகர ஐடி விங் துணை…

Read more

  • August 7, 2025
Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் அடி..! இறங்கி ஆடும் செந்தில் பாலாஜி… அதிமுக மாவட்ட நிர்வாகி திடீர் விலகல்… திமுகவில் 50 பேரோடு ஐக்கியம்…!!!

கரூர் மாவட்டத்தில் அதிமுகவில் இருந்து விலகிய பலர் திமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக விவசாய அணியின் மாவட்டச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன் அழகிரி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தமிழ் செல்வன் உள்ளிட்ட…

Read more

பெண் குழந்தையின் தாய்….! கர்ப்பமாக்கி வேறு பெண்ணை திருமணம் செய்ய ரெடியான காதலன்…. குடும்பத்துடன் சேர்ந்து சதி…. பகீர் சம்பவம்….!!

கரூர் மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி. கடந்த 2019-ஆம் ஆண்டு பரமேஸ்வரி சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு வருடத்திலேயே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி தனது…

Read more

“முதலில் ஒருத்தன், அடுத்து வேறொருத்தன்”… தகாத உறவால் சீரழிந்த வாழ்க்கை… அரசு மருத்துவமனையில் ஆசிரியை கொலை… கைதான கணவன் பகீர் வாக்குமூலம்…!!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியில் விஷ்ரூத் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுருதி (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கார்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்…! அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் கொடூர கொலை… கணவன் வெறிச்செயல்… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்தில் தனியார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் விஷ்ரூத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்ருதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில்…

Read more

என்னோட குரல் பொண்ணு மாதிரி இருக்குதுன்னு சொல்லி..! “உடம்புல அங்கெல்லாம் தொட்டு”… ஆசிரியரால் மாணவன் கண்ணீர்… கலெக்டரிடம் பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்…

Read more

எங்களுக்கே போட்டியா….? கடையை சூறையாடிய தாய், மகள்…. பட்டப்பகலில் கோவில் தெருவில் அராஜகம்…. பகீர் சம்பவம்….!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கதம்பர் கோவில் தெருவில், பூஜை பொருட்கள் கடையில் தாய் மகள் இருவர் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

ஆம்னி கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் படுகாயம்… கரூரில் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பென்சில் தமிழழகன்”… சுட்டுப்பிடித்த போலீஸ்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னாண்டாங்கோவில் பகுதியில் பென்சில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இவரும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிகரன், மனோஜ் உட்பட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில்…

Read more

“மகனின் திருமணம்”… குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… 59 வயசு மனைவியை கொடூரமாகக் கொன்ற 70 வயசு கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வயதான ஒருவர், குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் மனமுடைந்து, தனது மனைவியை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்து, பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம், திருப்பூரை அடுத்த வெள்ளக்கோவில்…

Read more

“5 வருஷமா பக்கத்து வீட்டுக்காரருடன்”… மனைவியை அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கொடூரம்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்தில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி அம்சா (35) என்ற மனைவி இருக்கிறார். இவரது வீட்டின் அருகே சிவக்குமார் (35)…

Read more

“நான் முதல்வன் கல்லூரி கனவு 2025…” பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!

தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில்…

Read more

“வீட்டின் அருகே இருந்த டவர்”… சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி… ஆசிரியைக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி…

Read more

“10- ஆம் வகுப்பு மாணவியை…” பள்ளி தாளாளர், ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த யுவராஜ்(41) என்பவர் தாளாளராக வேலை பார்த்தார். அதே பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு யுவராஜும் நிலவொளியும்…

Read more

தம்பி நீ வேற லெவல் பா…! “ராணுவத்திற்கு உதவணும்…” 2-ஆம் வகுப்பு மாணவர் செய்த காரியம்…. குவியும் பாராட்டுக்கள்….!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதியினரின் மகன் தன்விஷ்(8) வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது அம்மா, அப்பா உறவினர்கள், கொடுக்கும் பணத்தை தன்விஷ் உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். இந்தியா…

Read more

“மொத்தம் 40 பவுன்…”வெளியூர் சென்ற தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீஸ்…!!

கரூர் மாவட்டம் காந்திகிராம் பகுதியியை சேர்ந்தவர்கள் மதன இலக்கியா – திலீபன் தம்பதியினர். இலக்கியா வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். திலீபன் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

இது ஜனாயக நாடு….! சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு…. கரூர் கோவில் விவகாரத்தில் காட்டமாக பதிலளித்த நீதிபதிகள்….!!

கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கூறியதாவது, சாமி கும்பிட அனைவருக்கும்…

Read more

“கதறி துடித்த தம்பி மனைவி…” தோட்டத்து வீட்டிற்கு சென்று வாலிபர் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பண விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையின் போது, வாலிபர்  தனது தம்பியின் மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான பெரியசாமியின் மகன்கள் பிரபாகரன் (31) மற்றும் சரவணகுமார் (29). இருவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த…

Read more

கோவில் திருவிழாவில் நடனம்…. “அதை எப்படி சொல்லலாம்…?” 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று பூச்சொரிதல்…

Read more

“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…

Read more

“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!

கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

“பணம் தரலைன்னா விட மாட்டோம்….” நண்பரை வைத்தே பிளான் போட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தெற்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு. இவர் தொழிலதிபர். அதே பகுதியைச் சேர்ந்த தியாகுவின் நண்பர்களான பொன்னரசன், சுரேஷ் ஆகிய இருவரும் திண்டுக்கல் வரை தொழில் சம்பந்தமாக சென்று வரலாம் என கூறி நேற்று முன்தினம்…

Read more

“பாட்டியை பார்க்க போகணும்…” ரயிலில் சண்டை போட்ட தம்பதி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்….. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டம் பெரியகுளத்து பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேகப்பூர். இவரது மனைவி அர்ஜுனா பேகம் இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே வசிக்கும் பாட்டிக்கு உடம்பு சரியில்லை அவரை பார்த்து சொல்ல வேண்டும்…

Read more

“கடன் தொந்தரவு…” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோவிந்தராஜ்(38). இவர் அதிக கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதிக மன அழுத்ததின் காரணமாக அதே பகுதியில்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவன்…” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(16).இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தென்னரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து தென்னரசு…

Read more

என்ன மேடம்.. நீங்களே இப்படி பண்ணலாமா…! கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இருவர் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

Other Story