“வெறும் 10 ரூபாய் பணம்”. மது வாங்க காசு தராததால் ஆத்திரம்! முதியவரை கத்தியால் குத்திச் சாய்த்த 17 வயது சிறுவன். நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடித்த உயிர்.. அதிரவைக்கும் கொடூரம்..!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா, கொத்தப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிநகர் பகுதியைச் சேர்ந்தவர் டாடாஜி (49). இவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன் மது வாங்குவதற்காக ரூ.10 தருமாறு கேட்டுள்ளான்.…

Read more

Other Story