குடிபோதையில் கணவர் செய்த டார்ச்சர்.. 2 நாட்கள் பிணத்துடன் இருந்த மனைவி.. போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நடுங்கவைக்கும் பின்னணி..!!

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில், ரத்தக்கறையுடன் கூடிய ஒரு சாக்குமூட்டை கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த மூட்டையை மீட்டுப் பார்த்தபோது, அதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக…

Read more

Other Story