ATM-இல் பணம் எடுத்தவரிடம் கொள்ளை…. தெலுங்கானாவில் துணிகரம்…. அதிர்ச்சி வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கொள்ளை சம்வங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் நேற்று முன்தினம் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது நபர் ஒருவர் ATM இல் பணம் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது…
Read more