சிக்னலில் நிற்காம ஸ்பீடா வந்தது…. ஆம்புலன்ஸை நிறுத்தி பஜ்ஜி சாப்பிடவா…? தெலுங்கானாவில் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில் டீக்கடையில் சைரன் ஒலிக்க விட்டபடி  ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் நோயாளி பஜ்ஜி சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸின் சைரன் ஒலி மற்றும் விளக்குகளை ஒளிரவிட்டவாறு டீக்கடையில் நின்று நோயாளியுடன்…

Read more

Other Story