குடும்ப தகராறால் நடந்த விபரீதம்…. கங்கை ஆற்றின் அருகே விஷம் குடித்து உயிரிழந்த முதிய தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தில் கர்வா சௌத் பண்டிகையின் ஒரு துயரச் சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளானது. மொஹம்மத்பூர் பகுதியில் வசித்து வந்த புரான் சிங் (72) மற்றும் அவரது மனைவி சமேலி தேவி (70) ஆகியோர் ராம்காட் பகுதியில் கங்கை நதிக்கரைக்கு சென்ற…
Read more