தெலுங்கானா மாநிலம் ஜாகித்யாலயா மாவட்டம் கோருட்ல அரசு மருத்துவமனையில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஏற்காட்டை சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கட்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு மொத்தமாக 24 விரல்கள் இருந்துள்ளன. குழந்தைக்கு இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்ததை மருத்துவர்கள் கவனித்தனர். இந்த அதிசய குழந்தையை அங்கிருந்த மக்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கச் சென்றனர்.
24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை…. வியந்து போன மருத்துவர்கள்…..!!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more