ஹைதராபாத் அருகே ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

தெலுங்கானா மாநிலம் ஹவுராவிலிருந்து செகந்திராபாத் நோக்கி ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலில் மின் கசிவுகாரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. ஹைதராபாத் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி இடையே ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் கீழே இறங்கி விடப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..

உரிய நேரத்தில் தீ பற்றியது கண்டறியப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.. மின் கசிவு காரணமாக தீபத்தை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் ஹவுராவிலிருந்து செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ரயிலில் மின் கசிவு காரணமாக தீப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது..

https://twitter.com/ANI/status/1677208815715127296