#BREAKING : தெலுங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார்.!!

தெலுங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். கோடங்கல்  தொகுதியில்…

Read more

 #BREAKING: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி… 7ஆம் தேதி பதவியேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!

தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. 119 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில்…

Read more

#BREAKING; தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி…..!!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டியை சந்தித்த அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை வாழ்த்தி,  அவருக்கு பூங்கொத்து அளித்ததாக…

Read more

#BREAKING: தெலுங்கானா மாநில டிஜிபி சஸ்பெண்ட்…!!

தெலுங்கானா மாநில டிஜிபி அஞ்சலி குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.  தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவன் ரெட்டியை சந்தித்து வாழ்த்திய நிலையில் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தேர்தல் நடத்தையை மீறியதாக தேர்தல் ஆணையம்…

Read more

4 மாநிலத் தேர்தல் முடிவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்…

Read more

BREAKING: ராஜினாமா செய்கிறார் முதல்வர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் கே சி ஆர்…

Read more

ஒரு நாள் முழுவதும் அனைவருக்கும் இலவச ரேபிடோ பைக் சேவை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த நாளில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு இலவசமாக பைக் சேவை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவும்…

Read more

பீர் விற்பனை இரு மடங்கு உயர்வு…. மாநில அரசு தகவல்…!!!

தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் பீர் விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது. நவம்பர் 1 முதல் 22 வரை 22 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. இதன்…

Read more

தெலங்கானாவில் 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடல்…. அதிர்ச்சியில் தமிழர்கள்…!!

தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என்ற சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத், செகந்திராபாத்தில் 20க்கும்…

Read more

குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.2500 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…

Read more

இவர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து…. திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்…

Read more

ஹைதராபாத் பெயரை 30 நிமிடங்களில் மாற்றுவோம்…. பாஜக சூளுரை….!!!!

தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அங்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா ஷர்மா,…

Read more

கூட்டணியை அறிவித்தது திமுக…. வெளியான அதிகாரபூர்வ தகவல்…!!

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும், தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை…

Read more

ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் வேலைவாய்ப்பு…. பிரியங்கா காந்தி அறிவிப்பு….!!!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேலை வாய்ப்புக்கான காலண்டர் வெளியிடப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, தெலுங்கானாவில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பி ஆர் எஸ் அரசு விவசாயிகளுக்கு துரோகம்…

Read more

இது நடந்தால் அனைவருக்கும் அயோத்திக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர…

Read more

திருமணத்திற்கு 10 கிராம் தங்கம், பெண்களுக்கு மாதம் ரூ.2500, ரூ.500 க்கு சிலிண்டர்….. இன்ப அதிர்ச்சியில் தெலுங்கானா மக்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர…

Read more

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுப்பாடு…. இனி இந்த ஆடைகளை அணிய தடை….!!!

தெலுங்கானாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு கொள்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மாணவர்களுக்கு கடுமையான உடை விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி நேரங்களில் மாணவர்கள் ஜீன்ஸ், டீ சர்ட், சாதாரண உடைகள், ஷார்ட்ஸ்,…

Read more

தேர்தலில் போட்டியில்லை: கட்சியில் இருந்து விலகல்…. திடீர் அறிவிப்பு….!!!

தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த…

Read more

தெலுங்கானா பி.ஆர்.எஸ் எம்.பி.க்கு கத்திக்குத்து… தேர்தல் பிரச்சாரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான  சட்டசபை தேர்தல் ஆனது அறிவிக்கப்பட்டு,  அதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் பரப்புரையை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று முதல் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

தெலுங்கானாவில் ஊழியர்களின் சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான பணம் எல்லாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்கு பதிவு….. எப்போது வாக்கு எண்ணிக்கை…. முழு விபரம் இதோ.!!

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  5  மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. 34-க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொலை…. பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் 35 க்கும் மேற்பட்ட குரங்குகளை விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெத்த பள்ளி மாவட்டம் சுல்தானா பாத் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாவட்டத்தில் குரங்குகள் கொல்லப்பட்டு அவற்றின்…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்… இன்று முதல் 43,000 அரசு பள்ளிகளில் அமல்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தெலுங்கானாவிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

Read more

தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது; பிரதமர் மோடி குற்றசாட்டு..!!

தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்து உள்ளதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்கள்,  வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக பிரதமர் மோடி புகார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும். சிறுபான்மையினர் வழிபாட்டு…

Read more

ரேஷன் கடைகளுக்கு KYC கிடையாது… மக்களுக்கு மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கே.ஒய்சி ரேஷன் கார்டுகளுக்கு வழங்குவது குறித்து பரவி வரும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்…

Read more

அக்டோபர் 24 முதல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… மாநில அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ள நிலையில் இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை உணவு திட்டத்தை தெலுங்கானாவில் அமல்படுத்த உள்ளதாக அந்த மாநில அரசு திட்டமிட்ட நிலையில் இந்த திட்டம்…

Read more

அம்மனாக சோனியாகாந்தி…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்… பாஜக கண்டனம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை…

Read more

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2500 நிதியுதவி, ரூ.500- க்கு கேஸ் சிலிண்டர்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று சோனியா காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தலில் காங்கிரஸ்…

Read more

உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு… தந்தையின் மனிதாபிமானமற்ற செயல்… என்ன காரணம்…???

தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று  நோய் ஏற்பட்டு  இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன்…

Read more

தெலங்கானாவில் 1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… அக்டோபர் 14 முதல் அமல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு தெலுங்கானாவில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை…

Read more

காலை உணவு திட்டம்: தமிழக அரசை பின்பற்றும் தெலுங்கானா….!!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு…

Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்…. 20 கி.மீ தோலில் சுமந்து சென்ற அவலம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் பஹ்தாத்ரி கொத்தகுடேம்  மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை டோலியில்  சுமந்தபடி சென்றுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி எதுவும்…

Read more

“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!

தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் ஏதேனும் தீய சக்திகளால் இப்படி ஆகியிருக்கலாம் என்ற மாமியாரின் அறிவுரைப்படி அவரது கணவர் அந்த பெண்ணை…

Read more

15 வயது ஆதரவற்ற சிறுமி கூட்டு பலாத்காரம்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் சமீப காலமாகவே பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு பலவிதமான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 15 வயது…

Read more

விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி… இன்று முதல் அமல்… முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களை விட தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று…

Read more

ரெட் அலர்ட்: இன்று(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

ரெட் அலர்ட்: நாளை(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

புகாரை கண்டுக்கல…. ஆத்திரத்தில் பாம்பை விட்ட நபர்…. வைரலாகும் காணொளி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழ்வார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு பாம்பு சென்றுள்ளது. அந்த…

Read more

3 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை…. வானிலை மையம் தகவல்…!!

தென் மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில்,…

Read more

கனமழை…. ரெட் அலர்ட்…. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தது தெலுங்கானா அரசு..!!

கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன்…

Read more

போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை…

Read more

யூடியூப் பார்க்கும் பழக்கம்.! 11 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன?… போலீஸ் விசாரணை..!!

தெலுங்கானாவில் யூடியூப் வீடியோவை பார்த்து 11 வயது சிறுவன் தூக்கிட்டு இறந்தார். சிர்சில்லா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாவில் 11 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பின்பற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜண்ணா…

Read more

IPL போட்டியில் பந்தயம்….. நஷ்டத்தால் இளைஞரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 20 வயது வாலிபரான சதீஷ் பாபு ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவு பணத்தை பந்தயம் கட்டி நஷ்டம் அடைந்துள்ளார். மேலும் அவர் அதிகப்படியான கடனும் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மிகுந்த மன…

Read more

Youtube பார்த்து Imitate…. தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்…. அதிர்ந்த பெற்றோர்….!!

தெலுங்கானா மாநிலம் சிரிசில்லா பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் உதய். இவர் யூடியூபில் வரும் வீடியோக்களை பார்த்து அதே போன்று இமிடேட் செய்வதை பழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு மொபைல்…

Read more

உணவில் கிடந்த செத்த பாம்பு… அதிர்ச்சியடைந்த ஊழியர்… பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ECIL என்ற நிறுவனத்தின் Electronics System Design & Manufacturing (ESDM)  பிரிவில் கேண்டின் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த கேண்டினில் ஊழியர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் சிறிய பாம்பு ஒன்று இறந்து கிடந்த…

Read more

மாநகர பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் ரூ.29 ஆயிரம்… அதிர்ச்சியடைந்த பயணி….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா…

Read more

மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு… அரசு வழங்கும் புதிய டிஜிட்டல் கார்டு…. பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பயனாளிகளுக்கு புதிய ஆரோக்கிய ஸ்ரீ டிஜிட்டல் கார்டுகளை விநியோகம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு வாரங்களில் இந்த கார்டுகள் பயனாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆரோக்கிய ஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின்…

Read more

ஹாஸ்டல் உணவால் வயிற்று வலி…. 30 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எஸ்ஆர் ப்ரைம்  ஜூனியர் கல்லூரியை சேர்ந்த 30 மாணவிகள் திடீரென உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதை அறிந்த கல்லூரியின் அட்மின் ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். வயிற்று வலி, வாந்தி என மாணவிகள்…

Read more

Other Story