தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த மாநிலத் தலைவர் கசானி ஞானேஸ்வர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி.