தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த மாநிலத் தலைவர் கசானி ஞானேஸ்வர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி.
தேர்தலில் போட்டியில்லை: கட்சியில் இருந்து விலகல்…. திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…
Read moreஷாக்…! டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய டிராக்டரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அவருடன் 6 சிறுவர்களும் உடன் சென்றனர். அப்போது திடீரென…
Read more