தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more