தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு தெலுங்கானாவில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் செயல்படுத்த தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து இந்த திட்டத்தை ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் 1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… அக்டோபர் 14 முதல் அமல்….!!!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more