தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு தெலுங்கானாவில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை உணவு திட்டத்தை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் செயல்படுத்த தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து இந்த திட்டத்தை ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் 1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… அக்டோபர் 14 முதல் அமல்….!!!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more