விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். பாரம்பரிய கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் கடன் வசதியும் வழங்கப்படும். தச்சு, கொத்தனார், குயவர், கொல்லர் மற்றும் பிற தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வகர்மா யோஜனா திட்டம்… பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்….!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more