தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று  நோய் ஏற்பட்டு  இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன் சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் இறந்துவிட்டால் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஏற்பாடு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் தனது மகள் உயிருடன் இருக்கும்போது இறுதி சடங்கு செய்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.