தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன் சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் இறந்துவிட்டால் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஏற்பாடு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் தனது மகள் உயிருடன் இருக்கும்போது இறுதி சடங்கு செய்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு… தந்தையின் மனிதாபிமானமற்ற செயல்… என்ன காரணம்…???
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more