தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது உயிர்பிழைத்த மகளுக்கு தந்த இறுதி சடங்கு செய்தார். திருமணமான நந்தினி என்பவர் அவருடைய கணவருக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்த நிலையில் தான் காதலித்த நபருடன் சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் இறந்துவிட்டால் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஏற்பாடு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் தனது மகள் உயிருடன் இருக்கும்போது இறுதி சடங்கு செய்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு… தந்தையின் மனிதாபிமானமற்ற செயல்… என்ன காரணம்…???
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more