தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று சோனியா காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்கலாம், 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் எனவும் மாதந்தோறும் மகளிருக்க 2500 வழங்கப்படும் எனவும் பல்வேறு அறிவிப்புகளை சோனியா காந்தி வெளியிட்டுள்ளார்.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2500 நிதியுதவி, ரூ.500- க்கு கேஸ் சிலிண்டர்… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read more