தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா பூரிலிருந்து செகந்திராபாத் செல்லும் பேருந்தில் ஒருவர் ஏறி பால நகருக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அவருக்கு நடத்துனர் 29 ஆயிரத்து 210 ரூபாய் என அச்சிடப்பட்ட ஒரு டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பயணி கேட்டபோது சாப்ட்வேர் பிரச்சனை என்று கூறி மற்றொரு டிக்கெட்டை நடத்தினர் கொடுத்துள்ளார். இந்த டிக்கெட் பற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.
மாநகர பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் ரூ.29 ஆயிரம்… அதிர்ச்சியடைந்த பயணி….!!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more