தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா பூரிலிருந்து செகந்திராபாத் செல்லும் பேருந்தில் ஒருவர் ஏறி பால நகருக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அவருக்கு நடத்துனர் 29 ஆயிரத்து 210 ரூபாய் என அச்சிடப்பட்ட ஒரு டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பயணி கேட்டபோது சாப்ட்வேர் பிரச்சனை என்று கூறி மற்றொரு டிக்கெட்டை நடத்தினர் கொடுத்துள்ளார். இந்த டிக்கெட் பற்றிய புகைப்படம் தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.
மாநகர பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் ரூ.29 ஆயிரம்… அதிர்ச்சியடைந்த பயணி….!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more