தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தெலுங்கானாவிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தால் 43 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்… இன்று முதல் 43,000 அரசு பள்ளிகளில் அமல்…!!!
Related Posts
“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…
Read moreஷாக்…! டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய டிராக்டரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அவருடன் 6 சிறுவர்களும் உடன் சென்றனர். அப்போது திடீரென…
Read more