தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தெலுங்கானாவிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தால் 43 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்… இன்று முதல் 43,000 அரசு பள்ளிகளில் அமல்…!!!
Related Posts
சிலிண்டர் முதல் Driving License வரை…. ஜூன் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்…. இதோ லிஸ்ட்….!!!
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம். எரிவாயு சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம்…
Read moreALERT: இந்தியாவை குறி வைக்கும் பாக். சைபர் மோசடி கும்பல்…. அதிர்ச்சி தகவல்…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானை…
Read more