தெலுங்கானா மாநில டிஜிபி அஞ்சலி குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.  தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவன் ரெட்டியை சந்தித்து வாழ்த்திய நிலையில் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தேர்தல் நடத்தையை மீறியதாக தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.