13 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

கடந்த சில நாட்களாகவே இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தரம் கிராமத்தை சேர்ந்த நிஹாரிக்கா…

Read more

Other Story