அடக்கடவுளே… சாலையில் வேகமாக சென்ற கார்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு கம்பியில் மோதி பயங்கர விபத்து… நூலிலையில் உயிர் தப்பிய ஓட்டுனர்… பதற வைக்கும் வீடியோ..!!!

தெலங்கானாவின் கரீம் நகரில் நடந்துள்ள வேகமான கார் விபத்து தற்போது சிசிடிவி காட்சிகள் வாயிலாக வைரலாகி வருகிறது. செப்டம்பர் 16ம் தேதி மாலை 6 மணி அளவில், ஹைதராபாத் நோக்கி பயணித்த காரொன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை போடப்பட்டிருந்த கம்பியில்…

Read more

இறந்த தாயின் தங்க நகைகளுக்காக சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை… திடீரென வன்முறையாக வெடித்து… மாறி மாறி தாக்கி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தின் லக்ஷ்மிபுரம் கிராமத்தில், இரண்டு சகோதரர்களுக்கிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த சொத்து தகராறு வன்முறையாய் முடிந்தது. தாய் மறைந்த பின்னர் அவருடைய நகைகளைப் பகிர்ந்துகொள்ளும் விவகாரம் காரணமாக, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கோர சம்பவத்தில் மூத்த சகோதரரான நாகிரெட்டியின்…

Read more

இத பாக்கவே அழகா இருக்கு… பள்ளி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட ஆசிரியை… இங்க பாருங்களேன் எல்லாரும் ஒரே மாதிரி ஆடுறாங்க… வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கலாசார நிகழ்ச்சியில், ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடும் காட்சியை காணும் அனைவரும் கைத்தட்டி உற்சாகம் செய்துள்ளார். பிரபல தெலுங்கு நாட்டுப்புற பாடலுக்கு மாணவர்களுடன் அசால்டாக ஜோடியுடன் நடனமாடிய ஆசிரியையின் வீடியோ தற்போது…

Read more

அடக்கடவுளே.. இப்படியா சாவு வரணும்?… இரவில் நண்பர்களுடன் ஜூஸ் குடிக்க சென்ற நபர்… மயங்கி விழுந்து உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் இப்ராஹீம்பட்டினத்தில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நடந்ததுள்ளது. பழச்சாறு கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த 30 வயதான இளைஞர் திடீரென இதயம் செயலிழந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஈகலவ்யா என அழைக்கப்படும் அந்த இளைஞர், கம்மம்…

Read more

ஆசையாய் ஆன்லைனில் பிரியாணியை ஆர்டர் செய்த நபர்…. பார்சலை திறந்ததும் உயிருடன் ஓடிய கரையான் பூச்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலங்கானா மாநிலம் கண்ணம் மாவட்டத்தில் இருந்து வந்த செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீநகர்காலனி பகுதியைச் சேர்ந்த மெதிசெட்டி கிருஷ்ணா என்பவர், பிரபல ஆன்லைன் டெலிவரி செயலியான Zomato-வில் இருந்து ‘ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி’ ஒன்றை ஆர்டர் செய்தார். குறித்த…

Read more

“சாலையில் கிடந்த பேக்”… திறந்து பார்த்த ஆட்டோ ஓட்டுநர்… கண்ணெல்லாம் ஜொலிக்குது… ஆனாலும் ஆசையே படல… அவர் என்ன செஞ்சாரு தெரியுமா…? குவியும் பாராட்டுகள்..!!!

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள், பணம் மற்றும் அடையாள ஆவணங்கள் கொண்ட பை ஒன்று சாலையில் தவறவிடப்பட்டது. ஆனால்…

Read more

“நிற்க கூட முடியல”… ஃபுல் போதையில் தள்ளாடியபடியே வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்… விழுந்த வேகத்தில் தூங்கிட்டாரு… பரிதாபத்தோடு பார்த்த மாணவர்கள்… வீடியோ வைரல்…!!!!

தெலங்கானாவின் ஆசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள ஜைனூர் மண்டலத்தின் சுகுட்பள்ளி ஆஷ்ரம் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ஜே. விலாஸ் மது போதையில் வகுப்பறைக்கு வந்து, நாற்காலியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். இந்தக் காட்சி வீடியோவாகப்…

Read more

அடக்கொடுமையே…”ஒரு நாளைக்கு 10 மணி நேரம் PUBG விளையாடுறான்”… போனை பிடுங்கியதால் 10-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் பெற்றோர்…!!!

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 10ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷேந்திரா என்ற 10ம் வகுப்பு மாணவன், ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாக PUBG விளையாட்டில் முழுமையாக மூழ்கியுள்ளார். பள்ளிக்குச் செல்லவே…

Read more

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய தொழிலாளி… திடீரென விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானாவில் புலம் பெயர்ந்த தொழிலாளியான ஸ்ரீராமுலா ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவூதி அரேபியாவில் இருந்து வீடு திரும்பும் போது விமான நிலையத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவின் தம்மத்தில் வேலை…

Read more

இனி சினிமா தியேட்டர்களில் வெடி வெடிக்க தடை… காரணம் என்ன?… வெளியான முக்கிய தகவல்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சினிமா தியேட்டரில் பட்டாசு வெடிக்க தடை என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படம் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது…

Read more

“சினிமா பாணியில் நடந்த போராட்டம்”… அதிகாரிகள் மாட்டு கொட்டகை இடித்ததால் எம்எல்ஏ அலுவலகம் முன்பு எருமை மாடுகளை கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்…!!!

தெலுங்கானாவில் உள்ள பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவில் ஓடேலு, லலிதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்ய கொட்டகையை இடிக்கப்படும் என்று…

Read more

எங்க பொண்ணு செத்துப் போய்ட்டா… ரூ‌.50 லட்சம் பணம், 35 சவரம் தங்க நகைகளை திருப்பி கொடுங்க… வரதட்சணையை திரும்ப கேட்டு பிணத்துடன் போராட்டம் நடத்திய குடும்பத்தினர்…!!!!

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணாபூர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா என்ற 25 வயது இளம்பெணுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் 50 லட்சம் பணம், 35 பவுன்…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… பிறந்தநாள் விழாவின் போது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று… கணவனின் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர் மெட் பகுதியில் ஸ்ரீனு(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் சமக்கா(35) என்ற இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து .. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு… 18 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மருந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு… 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி ஆக உயர்வு… மாநில அரசின் அதிரடி உத்தரவு..!!!

தெலுங்கானாவில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு…

Read more

Breaking: ரசாயன ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் உள்ள பாஷமயிலரம் என்ற பகுதியில் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென தீ விபத்தை ஏற்பட்டது. அதாவது பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளன.…

Read more

“ஸ்வீட்டி தெலுங்கு ஜோடி 2027″… ஆபாச ஒளிபரப்பு மோசடியில் ஈடுபட்ட தம்பதி… இணையதளத்தில் பகிர்ந்து ரூ. 500 முதல் 2000 கட்டணம் வசூல்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியொருவர், சமூக ஊடகங்களில் ‘ஸ்வீட்டி தெலுங்கு ஜோடி 2027’ என்ற பெயரில் நடத்திய ஆபாச ஒளிபரப்பு மோசடி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக பாலியல் உள்ளடக்கம் கொண்ட நேரடி ஒளிபரப்புகளை அவர்கள்…

Read more

என்னடா புஷ் புஷ் -ன்னு சத்தம் வருது… ஐயோ பாம்பு… மொட்டை மாடியில் அலறியடித்து ஓடிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த புகார்களை புறக்கணிக்கிறது.…

Read more

முடி வளர வேண்டுமா?… அப்போ மொட்டை அடிச்சிட்டு வாங்க இந்த எண்ணெய் தேய்த்தால்… 6000 பேரை ஏமாற்றிய கும்பல்…!!!

தெலுங்கானா ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர். அதில் குலி குதுக் மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வழுக்கை தலையில் முடி வளர வைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர்…. தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை மற்றும் பணம் திருட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் பிரசாந்த்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர். இவர் சூதாட்ட செயலியில்  பணத்தைக் கட்டி இழந்துள்ளார். இதற்கிடையில் அப்பகுதியில் தனியாக வசித்து வந்த ராணிமா (48) என்ற பெண் கடந்த…

Read more

“அழகி போட்டியில் இருந்து திடீரென விலகிய இங்கிலாந்து அழகி”… வெப்பத்தால் வந்த பிரச்சனை… ஹைதராபாத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பினார்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2025-2026 ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்டனர். இந்த அழகி போட்டியின் இறுதிப்போட்டி வருகிற 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கோவில்கள்…

Read more

“வெளிநாட்டில் இருந்து வந்ததும் கோர்ட்டுக்கு அழைத்த கணவன்”… மறுத்த மனைவி… விவாகரத்துக்காக பெற்ற மகள்கள் கண்முன்னே… கொடூர சம்பவம்..!!

தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் ஆர் மரையில் கங்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கங்காதர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்…

Read more

“கிரிக்கெட் விளையாடப் போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்”.. இடி மின்னல்.. 3 பேர் துடிதுடித்து பலி..!!

தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள படலப் பள்ளியில் பிரசாத் (14) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண். இவர்கள் மூவரும் நேற்று அங்குள்ள புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் கனமழை…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

கிப்லி புகைப்படத்தை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி…. இடமாற்றம் செய்த அரசு…. இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் தெரியுமா…?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் 400 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்து அதில்…

Read more

டிராகன் படப்பாணியில் மோசடி…. ஆள்மாறாட்டம் செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்பு…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?..!!!

தெலுங்கானாவைச் சேர்ந்த ரப்பா சாய் பிரசாந்த் என்ற மென்பொருள் இளைஞர், வேறொருவரை தன்னைப் போல மாற்றி, அவரது மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘டிராகன்’ தமிழ் திரைப்படத்தின் கதையை ஒத்த இந்த சம்பவம், தகவல்…

Read more

அவர் வந்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்…. வாலிபர் எடுத்த முடிவு… குழப்பத்தில் குடும்பத்தினர்…!!!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் மேகலா தாண்டா கிராமத்தைச் சேர்ந்த பூக்கியா கணேஷ் என்ற இளம் காங்கிரஸ் தொண்டர், தனது திருமண தேதி குறித்து எடுத்துள்ள முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. காரேப்பல்லி மண்டல யூத் பிரதான் பதவியில் உள்ள கணேஷ், காங்கிரஸ்…

Read more

தொடரும் அதிர்ச்சி…!! “கிரிக்கெட் விளையாடிய போது சரிந்து விழுந்து இளைஞர் மரணம்”…‌ சோகத்தில் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த மாணவன்”… கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்த உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

சமீபகாலமாக உடற்பயிற்சி, நடனம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

அமைதி வாழ்வை தேடி வந்துள்ளோம்… சத்தீஸ்கரை சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் தெலுங்கானாவில் சரண்…!!

தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுடெம் மாவட்டத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் இன்று போலீசாரிடம் சரணடைந்தனர். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்ளிட்ட இவர்கள், காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் சரணடைந்தனர். அரசின் நலத்திட்டங்கள்…

Read more

“நடத்துனர் உயரமோ 7 அடி”…. ஆனால் பேருந்தோ 6 அடிதான்… வந்தது கழுத்து வலி… உயரத்தால் வந்த சோதனை..!

தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையைச் சேர்ந்த அமீன் அகமது அன்சாரி என்ற இளைஞர், தனது தந்தை 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடத்தைப் பெற்றார். ஆனால், அவர் 7 அடி உயரம் கொண்டவர்…

Read more

“இந்த செய்தியால் மனம் உடைந்து போனேன்”… இந்த முடிவு ரொம்ப தப்பு… தெலுங்கானா அரசை கண்டித்த நடிகை ராஷ்மிகா..!!

நடிகர் ராஷ்மிகா மந்தனா திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது  அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.  இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து தனுஷுக்கு…

Read more

Breaking: கொளுத்தும் வெயில்… தெலுங்கானாவில் அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு… மக்கள் அவதி…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி…

Read more

“பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்”… வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்ற காதலியின் தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் தனது மகளை காதலித்த இளைஞரை தந்தை  கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்த சாய் குமார் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

கடந்த வருடம் லாபம் தந்த தக்காளி… இந்த வருடம் தெருவில் கொட்டிய சோகம்…. வேதனையில் விவசாயிகள்….!!

தெலுங்கானா மாநிலத்தில் நரசிம் ஹூலு ரங்கா ரெட்டி  மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காளியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடை செய்யும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு…

Read more

“அருமையான பெண் பெருமை திட்டம்”… வீட்டிற்க்கே தேடி வரும் ஸ்வீட் பாக்ஸ்… உண்மையிலேயே இந்த கலெக்டர் மனசு தங்கம் தான்… இப்படி ஒரு உத்தரவா..?

தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் என்ற மாவட்டத்தில் முசம்மில் கான் என்பவர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறார். இவர் அந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை கருத்தில்…

Read more

பெத்த பிள்ளையை தூக்கில் தொங்கவிட்டு… மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை… இறுதியில் கணவன், மனைவி செய்த சம்பவம்…!!

தெலுங்கானாவில் கல்குவத்தியில் சந்திரசேகர் ரெட்டி(44), கவிதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதா ரெட்டி (15), விஸ்வன் ரெட்டி (10) என்று 2 குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்கள்… உடல்கள் அனைத்தும் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான…

Read more

இணையதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு… கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி… தவித்துப் போன கணவன்…!!!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுகன்யா(31), ஜெயராஜ் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சுகன்யாவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் கோபி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி…

Read more

மதுபோதையில் தகராறு செய்த தந்தை… பட்டப்பகலில் 15 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் லாலாபேட்டையில் மொகிலி(45) மற்றும் அவரது மகன் சாய் குமார் (25) இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அடுத்துள்ள குஷைகுடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மொகிலி தினமும் மதுபோதையில் வீட்டில்…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் வழக்கை சுமத்தியவர் சரமாரியாக வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு..!!!

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரசேகர் ராவ். இவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு, ஒரு நாள் முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

“5 வயசில் பேனா மூடியை விழுங்கிய வாலிபர்”…. 21 வருடங்களாக நரக வேதனை.. போராடி உயிரைக் காத்த டாக்டர்கள்…!!!

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் எடையிழப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. கடந்த 10 நாட்களில் நிலைமை மேலும் மோசமடைந்து, நன்றாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டது.…

Read more

லஞ்சம் கேட்டு துன்புறுத்தல்…. லாரியின் உரிமையாளர் போராட்டம்… மின்கம்பிகளை பிடித்து தற்கொலை மிரட்டல்… அதிரிச்சி வீடியோ..!!

தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தில் அணில் கவுட் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதாக கூறி அவர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். அப்போது அவர் தனது…

Read more

போலீஸை துப்பியால் சுட்ட பிரபல ரவுடி…. குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறை….!!

தெலுங்கானாவில் பிரபல கொள்ளையரான பத்துலா பிரபாகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப்பில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த ரவுடியை மடக்கி பிடிக்க காவல்துறையினர் ரகசியமாக அந்த பப்புக்கு சென்றனர். அப்போது அந்த ரவுடியை…

Read more

“இனி குழந்தைகளை இந்த நேரத்தில் படம் பார்க்க அனுமதிக்க கூடாது”… மாநிலம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது அந்த தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

குழந்தைகள் சினிமா பார்க்க கட்டுப்பாடு…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பு, இரவு 11 மணிக்கு பின்பும் சினிமா பார்ப்பதால் தூக்கம் கெட்டு குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த…

Read more

Other Story