“லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது இரும்பு கம்பிகள் விழுந்து பெரும் விபத்து”…‌ 4 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று காலை ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கம்பிகளை லாரி ஒன்று ஏற்றி சென்றது. இந்நிலையில் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 ஆட்டோக்களை முந்தி செல்ல முயன்றது. அப்போது…

Read more

‘Drill Man’…. ஒரு நிமிடத்தில் 57 மின்விசிறிகளை நாக்கால் நிறுத்தி சாதனை… வீடியோ வைரல்…!!

தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட்டை என்ற பகுதியில் பிராந்தி குமார் பணிக்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ட்ரில் மேன் என்ற பெயரும் உள்ளது. இவர் மூக்கில் ஓட்டை போடுவது, மின்விசிறியை நிறுத்த விரலை பயன்படுத்துவது போன்ற விசித்திரமான ஸ்டண்டுகளை செய்து பெயர்…

Read more

இப்படி கூட நடக்குமா…? முட்டை ஒன்னு தான்… ஆனால் கோழி குஞ்சு ரெண்டு… அதிசயம்..!!!

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஷேக் தவ்பிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு கோழி முட்டைகளை அடைகாத்து வந்துள்ளது. அந்த அடைகாக்கப்பட்ட ஒரு முட்டையிலிருந்து நேற்று 2…

Read more

பூட்டிய கடையில் தீ விபத்து…. இது தான் காரணம்…. போலிஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலம் மாதாபூர் அருகே இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் உணவகம் மற்றும் மதுபான பார் செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு எப்போதும் போல் பார் மற்றும் உணவகம் மூடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கு தீ விபத்து…

Read more

“பைக் இருந்தா தானே EMI கேட்பீங்க…” மிரட்டிய ஊழியர்கள் கண்முன்னே பைக்கை தீவைத்து எரித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் இஎம்ஐ மூலம் மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். மாதம்தோறும் அவர் சரியாக இஎம்ஐ செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம் சில காரணங்களால் அவரால் இஎம்ஐ செலுத்த முடியவில்லை. இந்த…

Read more

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 100 கோடி நன்கொடை வழங்கிய அதானி… வேண்டாம் என நிராகரித்தார் முதல்வர்..!!

அதானி குழுமம் 100 கோடி ரூபாயை நன்கொடையாக யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. ஆனால் தெலுங்கானா அரசு, அதை நிராகரித்து விட்டதாக ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அந்த பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு நிறுவனங்கள்…

Read more

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரும் அவரது மனைவியும் கொடூர கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆம்பர் பேட்டை பகுதியில் சாய் பாபா நகர் தெருவில் வசித்து வந்தவர் லிங்கா ரெட்டி (80). இவருக்கு ஊர்மிளா தேவி (75) என்ற மனைவி இருந்துள்ளார். லிங்கா ரெட்டி ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார்.…

Read more

SBI வங்கியில் அசம்பாவிதம்…. 14.94 கோடி நகைகள் கொள்ளை….!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கடந்த ஒரு வருட காலமாக காவல் பணிக்கு யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சம்பவத்தன்று ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கியின் உள்ளே சென்று…

Read more

Insta காதலை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்த இளம்பெண்… கடைசியில் அரங்கேறிய கொடூரம்… காதலன் அதிரடி கைது..!!

தெலுங்கானா மாநிலம் நரசிம்மா நகரில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், அப்குடாவில் வசிக்கும் சிந்து என்கின்ற விக்னேஷ் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. விக்னேஷ் அந்த சிறுமியிடம் தான் அவரை திருமணம் செய்து…

Read more

இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு வழங்கப்படும்… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மக்களிடையே மின்சாரம் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தெலுங்கானா அரசின் புதிய அறிவிப்பு கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மக்களை ஈர்க்கும் விதமாக 100% சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மின்சாரத்தில்…

Read more

Breaking: தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடக்கம்…!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஏற்கனவே சில மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ்…

Read more

இப்படியும் ஏமாற்றுவாங்களா….? Zomato Hyperpure கிடங்கில் திடீர் ஆய்வு…. உணவு பாதுகாப்பு ஆணையர் அதிரடி….!!

தெலுங்கானாவின் உணவுப் பாதுகாப்பு ஆணையர், ஹைதராபாத் குகட்பல்லியில் உள்ள Zomato Hyperpure நிறுவனத்தின் கிடங்கில் அக்டோபர் 29ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். சில பொருட்களின் காலாவதி தேதியை சோதித்த போது பேக் செய்யப்பட்ட தேதி என்று அக்டோபர் 30ஆம் தேதி அச்சிடப்பட்டிருந்தது.…

Read more

Mayonnaise-க்கு தடை….. தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியை சேர்ந்த 20 பேர் குறிப்பிட்ட ஒரு கடையில் மோமோஸ் சாப்பிட்டு உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ரேஷ்மா பேகம் என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் மோமோஸில் வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் உயிரிழப்புக்கு…

Read more

சொத்தை தராத கணவன்…. போட்டு தள்ளிய மனைவி…. 3 பேர் கைது….!!

தெலுங்கானா குடகு பகுதியில் உள்ள காபி எஸ்டேட் ஒன்றில் தொழிலதிபர் ரமேஷ் என்பவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரமேசின் இரண்டாவது மனைவியான நிஹாரிகாவை கைது செய்துள்ளனர். மேலும் நிஹாரிகாவின்…

Read more

நெஞ்சை உலுக்கும் சோகம்…. தந்தை இறந்த ஒரு மணி நேரத்தில் பிறந்த ஆண் குழந்தை… அழுவதா, மகிழ்வதா…? கதறும் தாய்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சிவா (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இதில் லட்சுமி கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிவா திடீரென ஒரு விபத்தில்…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… காங்கிரஸ் கட்சி தலைவர் சாலையில் கொடூர கொலை… பெரும் அதிர்ச்சி..!!!

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள ஜக்தியால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக கங்கா ரெட்டி ‌(56) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

இப்பதான் ஓட்டி பழகுறேன்… “ஒரே ஒரு அழுத்து”… குளத்துக்குள் பாய்ந்த கார்… அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நபர்கள் …!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜனகாமா என்ற பகுதியில் இரண்டு இளைஞர்கள் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் இருந்த இளைஞர் பதற்றத்தில் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கார் நிலைத்தடுமாறி சாலைக்கு அருகில் இருந்த குளத்தில்…

Read more

7ஆம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறல்…. தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்…. வெளியான காணொளி….!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளைஞன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். உதவிக்கு சிறுமி சத்தம் போட்டதால் அக்கம்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய தொகையை நிதியாக கொடுத்த மகேஷ் பாபு.. எவ்வளவு தெரியுமா..?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் இந்திய நடிகர், சினிமா ஊடகவியலாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது நடிகர் மகேஷ்பாபு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத், தெலுங்கானாவில் ஏற்பட்ட பெரும் மழை சேதங்களுக்கு…

Read more

விடிய விடிய பலாத்காரம்… மூதாட்டியை அடைத்து வைத்த காமக்கொடூரன்… கொடூர சம்பவம்..!!

தெலுங்கானா வெங்கடாபுரம் கிராமத்தில், ஒரு காமக்கொடூரன் மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து வைத்து, இரவு முழுவதும் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவக்குமார் எனும் சந்தேகநபர், குறைந்த வயது பெண்கள் தொடர்பாக இடையூறு செய்பவராகக் கருதப்படுகிறார். நேற்று முன்தினம் இரவு,…

Read more

அடடே..! இது நல்ல ஐடியாவா இருக்க… மாநிலத்தின் முதல் கண்டெய்னர் பள்ளி… ஆட்சியரின் அசத்தல் பிளான்… குவியும் பாராட்டுகள்..!!

தற்காலத்தில், பல்வேறு துறைகளில் கண்டெய்னர் கட்டிடங்கள் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக, விலை குறைவாகவும், எளிதில் இடமாற்றம் செய்யக் கூடியதாகவும் இருப்பதால், இவை பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. விடுதிகள், உணவகங்கள், கடைகள் என பல துறைகளில் இவற்றைக் காணலாம். தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில்,…

Read more

அடடே…! எல்லோரும் சமம் தான்.. போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் திருநங்கைகள்… அரசு புதிய அதிரடி முடிவு…!!

ஹைதராபாத் அரசு திருநங்கைகளுக்கு போக்குவரத்து துறையில் பணிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து துறை காவலாளிகளுக்கு உதவியாக அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து பணியில் அமர்த்த உள்ளதாகவும் தெரிவித்தது. அவர்களுக்கென்று தனித்தனி யூனிபார்ம் வடிவமைக்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது. இது குறித்து…

Read more

தென்மேற்கு பருவ மழை எப்போது வரை நீடிக்கும்… வெதர்மேன் ரிப்போர்ட் இதோ…!

தெலங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட நீண்ட நாட்கள் நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 20 வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீடித்த மழை ஒருபுறம் விவசாயிகளுக்கு வரமாக அமைந்தாலும், மறுபுறம் பொதுமக்களுக்கு பல்வேறு…

Read more

Bike-காக மாணவன் தற்கொலை…. உண்மை தெரியாம அவசரப்பட்டுட்டியே…. கதறும் தாய்….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஐயப்பா. இவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தனது தாயிடம் கல்லூரிக்கு செல்வதற்கு தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை…

Read more

ஆந்திரா தெலுங்கானாவில் வெள்ளம்… ரூ‌ 3,400 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மத்திய மந்திரி…

Read more

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு…

Read more

“ஒரு மட்டன் பீஸூக்காக இப்படியா”…? திருமண வீட்டையே ரணகளமாக மாற்றிய உறவினர்கள்….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் நவிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும், நந்திப்பேட்டையை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி துண்டு இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் இடையில் தகராறு ஏற்பட்டது.…

Read more

ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண்…. காயமின்றி தப்பித்தது எப்படி…? வைரலான காணொளி….!!

தெலுங்கானா மாநிலம் நந்தங்கி ரயில் நிலையத்தில் பழங்குடியின பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திடீரென சரக்கு ரயில் வந்ததால் அந்த பெண் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். ஆனால் அந்தப் பெண் ரயில் செல்லும் வரை எந்த ஒரு…

Read more

பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்…. அரசு அதிரடி ஆக்சன்.‌‌.!!

தெலுங்கானா மாநிலம் தும்மிடி குண்டா என்னும் பகுதியில் பிரபல நடிகர் நாகார்ஜுனா பிரம்மாண்ட கட்டடம் கட்டியுள்ளார். அந்த கட்டிடம் அப்பகுதியில் உள்ள ஏரி நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. அங்கு 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 10 ஏக்கருக்கு…

Read more

வீட்டுப்பாடம் செய்யலையா…? கோபத்தில் சிறுமியை அடித்த ஆசிரியர்…. காதில் வழிந்த ரத்தம்…. அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் அன்றைய தினத்திற்கான வீட்டுப் பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனைக் கேட்டு குமார் என்ற ஆசிரியர் கோவமடைந்தார்.…

Read more

2 நாள் ஆகிட்டு… உசுர கையில புடிச்சு வச்சிட்டு காப்பாத்த யாராவது வருவாங்களான்னு காத்திருந்த இளைஞர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நரேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இங்குள்ள ரயில்வே நிலையத்தை ஒட்டி ஒரு ஆபத்தான புதைக்குழி உள்ளது. இதில் யாரும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சுற்றிலும்…

Read more

அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு ‌….!!

தெலுங்கானாவில் ரக்க்ஷா பந்தன் தினத்தை ஒட்டி நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது அண்ணனுக்கு ராக்கி கட்டுவதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வழி ஏற்பட்டது. இந்நிலையில் அதே பேருந்தில் செவிலியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் பஸ்ஸில்…

Read more

“தந்தையின் மரணம்”… தாயின் தற்கொலை… பிணத்துடன் பிச்சை எடுத்த 15 வயது சிறுமி… நெஞ்சை நொறுக்கும் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவினால் இறந்துவிட்டார். அதன்பின் சிறுமியின் தாயார் கூலி வேலை செய்து தன்மகளை காப்பாற்றி வந்த…

Read more

உயிர் பிரியும் நேரத்தில்… கடைசியாக ஒருமுறை மட்டும்…. “தம்பிக்கு ஆசை ஆசையாக ராக்கி கட்டிய அக்கா”…. கண் கலங்க வைக்கும் வீடியோ..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹபூபாத் பகுதியில் ‌ இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து வந்த நிலையில் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த…

Read more

அம்மா, அப்பா.. கெஞ்சியும் விடவில்லை.. ஒன்றும் அறியா சிறுமி கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்..! அதிர்ச்சியில் பிரிந்த உயிர்..!

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த  சைதுலு மற்றும் கதரி சோமையா ஆகியோருக்கும் இடையே நிலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் கிராமத்தில்…

Read more

மது பார்ட்டி நடத்தனுமா…? அப்போ ரூ.‌ 10,000 கொடுத்து அனுமதி வாங்கணும்… புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது மது விருந்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது முறையின்றி வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் விடுதிகளில் மது விருந்துகள் நடத்தப்படுவதால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினரும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து…

Read more

பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் தின்ற கொடுமை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெரு நாய்கள் குழந்தைகளை தாக்குவது என்பது அதிகரித்து விட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வாராங்கல்…

Read more

இந்த காமெடி சீன் சினிமாலதான பார்த்து இருப்பீங்க..! ரியலாவே நடந்தா..! – தெறித்து ஓடிய பயணிகள்…!

நாம் சினிமாவில் சில நகைச்சுவை காட்சிகளை பார்த்திருப்போம். அந்த காட்சிகளை நினைத்தாலே நம்மளை அறியாமல் சிரித்துக்கொண்டே இருப்போம்.. அந்த வகையில் ஒன்றுதான் இந்த நகைசுவை காட்சி; இதை பார்க்காமல் யாரும் இருக்கமாட்டார்கள் ..! அதாவது வைகை புயல் வடிவேலு ஒரு படத்தில்…

Read more

ஓடும் ஆம்னி பஸ்ஸில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… ஓட்டுநரே கதற கதற…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்திலிருந்து தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 2 ஓட்டுனர்கள் பேருந்தை ஒருவருக்கொருவர் மாற்றி ஓட்டி வந்துள்ளனர்.  இந்த பேருந்தில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அந்த பெண்ணை ஓட்டுனர் ஒருவர் …

Read more

திருட போன ஹோட்டலில் எதுவுமே கிடைக்கல…. இரக்கப்பட்டு 20 ரூபாயை வைத்து சென்ற திருடன்…. வீடியோ வைரல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் கொள்ளையடிப்பதற்காக ஒரு திருடன் முகமூடி அணிந்து வந்திருந்தான். அவர் ஹோட்டலை சுற்றி பார்த்த நிலையில் அவருக்கு அங்கு எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் இரக்கப்பட்டு அவர் ரூ.20-ஐ…

Read more

அடக்கொடுமையே…! வகுப்பறையில் குடைபிடித்தபடியே பாடம் கவனித்த மாணவர்கள்… அரசு பள்ளியில் இப்படி ஒரு அவலமா..?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வகுப்பறைக்குள் தண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதோடு வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது.…

Read more

ATM மெஷின் உடையல… ஆனாலும் ஈஸியா பணத்தை திருடிட்டாங்க…. சிறுவர்களின் பலே பிளான்… சிக்கியது எப்படி..?

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 2 சிறுவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். அதாவது வாரங்கல் நகர் பகுதியில் உள்ள சுபம் என்ற சிறுவன் காதலித்து வருகிறான். இவன் தனது காதலிக்கு…

Read more

அடக்கடவுளே…! மின்சாரம் தாக்கியதில் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெங்கடேஷ் (55) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி மாதவி (50) இவர்களுக்கு ஹரிகிருஷ்ணா (30) எனும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேஷ் குளிப்பதற்காக பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அதன்பின் பாத்ரூமிலிருந்த…

Read more

வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி…. காரில் வைத்து…. பணிப்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… முதலாளிகள் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அச்சம்பேட்டில் என்னும் பகுதியில் டைல்ஸ் ஷாப் ஒன்று இருக்கிறது. இங்கு 2 பெண்கள் துப்புரவு ‌வேலை பார்த்து வருகின்றனர். இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் அந்தக் கடையின் ஓனர்கள் 2 பேர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து…

Read more

பீரில் மிதந்த குப்பைகள்…. பார்த்ததும் ஷாக் ஆன குடிமகன்…. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா…??

தெலங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் உள்ள பார் ஒன்றில் அனில் என்ற இளைஞர் சம்பவத்தன்று மூன்று கிங்பிஷர் பீர்களை வாங்கி விட்டு அதை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் குடிப்பதற்காக பீர் பாட்டில்களை திறந்து பார்த்தபோது ஒரு பீர் பாட்டில் ஏதோ இருப்பது…

Read more

தொடரும் அட்டூழியம்… ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்… பரிதாபமாக போன உயிர்…!!!

தெலுங்கானா மாநிலம் ஜஹவர் நகர் என்னும் பகுதி உள்ளது. இங்கு ஒன்றரை வயது குழந்தை வீட்டின் முன்பு இருந்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தெரு நாய்களின் கூட்டம் அதிகம். இந்நிலையில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு…

Read more

போலீசுக்கு வீடியோ அனுப்பிய தம்பதி… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை…‌ காரணம் என்ன…?

தெலுங்கானா மாநிலத்தில் அனில் (28)-சைலஜா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினர். அதன்பின் இருவரும் ரயில் முன்…

Read more

“சிக்கிட்டான் சேகரு தூக்குடா” சம்பளம் கொடுக்காத ஓனர்…. ஐ.டி ஊழியர்கள் செய்த அதிர்ச்சி காரியம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவன ம் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட்.  இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா ரெட்டி .இவர் கடந்த ஜூலை 10ஆம் தேதி என்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். ரவிச்சந்திராவின்  வீட்டிற்கு நள்ளிரவில்…

Read more

“எந்நேரமும் அதையே செய்யாதே” கேட்காத மனைவி…. துண்டு துண்டாக வெட்டி பாத்ரூமில் வைத்த கணவன்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம்  உப்பல் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் போலா. இவருடைய மனைவி மதுமிதா. இந்த தம்பதிகளுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமுடைய மதுமிதா எந்நேரமும்  அதிலேயே மூழ்கியிருந்துள்ளார். இதனால் கோபமடைந்த…

Read more

சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை…. உடல் முழுதும் வெட்டு காயங்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஷீலா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை. இவர் அங்குள்ள கடைகளில் காசு வாங்கி பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் பாலா நகர் பகுதியில் ஷீலா திடீரென கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது…

Read more

Other Story