“லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது இரும்பு கம்பிகள் விழுந்து பெரும் விபத்து”… 4 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் அதிர்ச்சி..!!
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று காலை ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கம்பிகளை லாரி ஒன்று ஏற்றி சென்றது. இந்நிலையில் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 ஆட்டோக்களை முந்தி செல்ல முயன்றது. அப்போது…
Read more