BREAKING: சரக்கு ரயில் தடம் புரண்டது..!!

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 14ஆவது பெட்டி தடம் புரண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டுள்ளது. தடம்…

Read more

BREAKING: ரயில் தடம் புரண்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

நாட்டையே உலுக்கிய ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். பலரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் எரிவாயு நிரம்பிய டேங்கர்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் இன்று தடம்புரண்டது.…

Read more

BREAKING: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து….. பெரும் அதிர்ச்சி…!!!

ஒடிசாவில் பர்கார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில்…

Read more

#BREAKING: இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி…!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில்  இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிங்பூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  பிலாஸ்பூர் – காட்னி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Read more

Other Story