மத்தியப்பிரதேசம் மாநிலத்தில்  இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிங்பூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  பிலாஸ்பூர் – காட்னி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.