ஆசையாய் ஆன்லைனில் பிரியாணியை ஆர்டர் செய்த நபர்…. பார்சலை திறந்ததும் உயிருடன் ஓடிய கரையான் பூச்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!
தெலங்கானா மாநிலம் கண்ணம் மாவட்டத்தில் இருந்து வந்த செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஸ்ரீநகர்காலனி பகுதியைச் சேர்ந்த மெதிசெட்டி கிருஷ்ணா என்பவர், பிரபல ஆன்லைன் டெலிவரி செயலியான Zomato-வில் இருந்து ‘ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி’ ஒன்றை ஆர்டர் செய்தார். குறித்த…
Read more