போலி நீட் மதிப்பெண் சான்றிதழ்…. ஏமாற்ற நினைத்த 19 வயது மாணவி…. குடும்பத்தோடு சிறையில் அடைப்பு….!!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்த 19 வயது மாணவி கருண்யா ஸ்ரீ வர்ஷினி, போலி நீட் (NEET) மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தி அனுமதி பெற்றார். பழனி தாலுகாவைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டின் இரண்டாவது…

Read more

Other Story